எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு. அண்டவட்டு நெய்யே பொண்டாட்டி கையே அப்படின்னு ஒரு பழமொழி உண்டு. பக்கத்து வீட்டு நெய்யே ஆனா என்மான் சம்சாரத்தை மூலமா போட்டாதான் இருக்கும் சுவைக்கும் என்று சொல்லுகிற ஒரு பழமொழி உண்டு அப்படி நான் பேசுன பிற ஒன்னு ஏதாவது பேசணும்னா உன் துறையை பத்தி பேசணும்னா பேசன் கடைசியா பேச என் டைம் எடுத்துக்க நான் இந்த அரசை கேட்க விரும்புவது இந்தியாவிலே பல்வேறு மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்ற ஒரு திட்டம். அந்த திட்டத்தினுடைய பெயர் முதலமைச்சர் காலை உணவு திட்டம். நான் கேட்க விரும்புவது அந்த காலை உணவு திட்டத்தை மாற்றி காமராஜர்

பிறந்தவர் பெயரிலே வைக்க வேண்டிய அவசியம் என்ன நான் கேட்க விரும்புவதெல்லாம் இருங்க நான் பேசி முடிச்ச உடனே பேசலாம் மான்பு உயர்கல்வி அமைச்சர் உட்காருங்க இன்னைக்கு அமைச்சராகி இருக்கீங்க முதலமைச்சரிடத்தில சொல்லி ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வையுங்கள் நாங்க வரவேற்றையே பேசுவோம். நான் கேட்டு வரும்போது அது வேறு என்ன பேர் இன்னும் அதுல ரகசியம் சொல்லட்டுமா? அந்த திட்டத்தை வருகிற பொழுது டிஸ்கஷன் வருகிறது. நான் கூட சொல்லேன் இந்த பிள்ளைகளுக்கு ஒரு காலத்திலே காமராஜர் திட்டம் என்று பெயர் இருக்கிறது மதியன திட்டத்திற்கு பக்கத்துல
எம்ஜிஆர் பெயர் இருக்கிறது என்று சொல்லிவிட்டு அன்றைக்கு இருந்த சீப் செக்ரட்டரியோடு அந்த அமைச்சரல இருந்த நான் சொன்னேன் ஏன் அந்த திட்டத்திற்கு முகா ஸ்டாலின் காலை திட்டம் என்று வைக்கலாமே என்று நான் கேட்டபொழுது முதலமைச்சர் சொன்னார் அப்படி எல்லாம் இல்லை யார் பேர் வைக்க வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் என்பது பொதுவான பெயர். பொதுவான சொற்றொடர் அது அது யாரையும் குறிப்பிடுறது அல்ல எனவே முதலமைச்சர் என்று சொன்னால் யார் வந்தாலும் அத மாற்ற செய்ய மாட்டார்கள் யார் வந்தாலும் முதலமைச்சர் தானே அந்த நிலையிலே அதை மாற்ற வேண்டாம் என்று
சொல்லிதான் பேர் வச்சார் ஆனால் என்னவோ தெரியவில்லை நீங்கள் அந்த முதலமைச்சர் >> மான்முகு பேரவை தலைவர் அவர்களே மான்பு உறுப்பினர்கள் இங்கே பேச வேண்டிய மானிய கோரிக்கையை விட்டுவிட்டு பள்ளி கல்வி துறைக்கு போய் சொல்லிறேன் பள்ளி கல்விக்கு துறை போய் காலை உணவு பேசி கொண்டிருக்கிறார் என்று சொன்னால் நேரம் போதாது கோரிக்கைக்கு சம்பந்தம் இல்லாம நான் பேசமாட்டேன் காமராஜர் பெயரில் நாங்கள் நூலகமே கட்டி கொண்டிருக்கிற அந்த அளவுக்கு அவர் மீது மரியாதை உண்டு காமராஜர் பெயரை ஒரு புதிய திட்டத்திற்கு வைத்திருந்தால் நாங்களும் பாராட்டி இருப்போம் எங்க ஊர்ல
ஒரு பழமொழி உண்டு அண்டவட்டி நெய்யே பொண்டாட்டி கையே அப்படின்னு ஒரு பழமொழி உண்டு பக்கத்து வீட்டு நெய்யே ஆனா ஏமான் சம்சாரத்தின் மூலமா போட்டாதான் இருக்கும் துவைக்கும் என்று சொல்லுகிற ஒரு பழமொழி உண்டு அப்படி நாங்கள் வைத்த திட்டத்திற்கு நீங்கள் பேரிப்பது என்பது அப்படித்தான் பொருத்தம் என்று நான் கருதுகின்றேன் உதாரணமா அந்த சட்டமன்றத்தில் பேசி கொண்டிருக்கிறோம் நீங்கள் நீங்கள் முதல் முதலாக எங்க சட்டமன்ற உறுப்பினராக வந்த காலத்திலும் சரி, அவை முன்னவர் இருக்கிறார் என்னுடைய நண்பர் அவை நண்பர் அவரு வந்த போதும் சரி, எங்களுடைய
முதலமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றிய அண்ணன் ஓபிஎஸ் காலத்திலும் சரி இதுல பாத்தீங்கன்னா ஒரு அஞ்ச அடி பெரிய டேபிள் போட்டிருக்கும். அஞ்ச அடி பெரிய டேபிள். ரெண்டு பக்கம் நம்ம உட்கார்ந்து இருக்கவோம். ரெண்டு பக்கம் உட்காந்துருவோம். பிரச்சனை பெருசாகும்போது ஒருத்தர் ஒருத்தர் கையை பிடிச்சு இழுத்துகிற அளவுக்கு எல்லாம் இந்த சட்டமன்றத்துல ஒரு காலத்துல நடைபெற்ற வரலாறு எல்லாம் முண்டு. ஆனால் இன்றைக்கு இப்படி கலநயத்தோடு இந்த டேபிள் இந்த அமைச்சர் பெருமக்கள்ல்லாம் உட்கார்ந்திருக்கிற கலநயத்தோடு டேபிள். முதலமைச்சர் உட்கார்ந்திருக்கிற கலநய
டேபிள். எங்க எதிர்கட்சி தலைவர் உட்கார்ந்திருக்கிறது கலநயத்த டேபிள் இந்த எதிர்கட்சியில் இருக்கிற நம்முடைய தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினரா உட்காந்து கலநயத்தோட இருக்கற டேபிள் இந்த டேபிள் இந்த பேசுகிற ஒலிவாங்கி என்கிற மைக் இந்த செக்ரட்டரி உட்கார்ந்திருக்கிறது இதை அத்தனையும் செய்தது திராவிட மாடல் ஆட்சியில தமிழ்நாட்டினுடைய பொதுப்படைத்துறை அமைச்சராக இருந்த நான் பார்த்து பார்த்து இரவு நேரத்தில் இப்படி நாம் செய்ய வேண்டும் என்று சொல்லி இதை செய்யப்பட்டது இரு நான் பேசுன ஏதாவது ஒன்னு ஏதாவது பேசணும் உன் துறையை பத்தி
பேசணும்னா பேச கடைசியா பேசன் டைம் எடுத்துக்காதீங்க அதனால இவைகல்லாம் நம்ம செய்ய வேண்டும் என்று சொன்னா அரசு அதிகாரிகள் நம்ம ஒத்துழைக்கணும். நாம் அரசாங்கம் ஒரு திட்டம் போடுகிறோம் என்று சொன்னால் அந்த திட்டம் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று சொன்னால் அது அரசு அலுவல் கையில் தான் இருக்கிறது. அதனால் சொல்லுகிறேன் உங்க அலுவலர் எங்க அலுவன்ு கிடையாது. நேத்து போறா எங்களுக்கு சலாம் போட்டவங்கதான் இன்னைக்கு உங்களுக்கு சலாம் போட்டுருக்கறாங்க. அரசு அதிகாரி பொதுவானவர்கள் தான். ஜனநாயகத்தில மக்கள் யாருக்கு கோட்டு போடுறாங்களோ மாறி மாறி
ஆட்சி அமைச்சு அவ்வளவுதான். அரச அதிகாரி பொதுவானவர்தான். அந்த அரசு அதிகாரிகளுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று எண்ணிய முதல் முதல யார் தெரியுமா? என் அண்ணன் கலைஞர்தான் அரசு அலுவளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர். இதை சொன்னாக்கா வருங்காலத்தில இந்த ஆட்சி இருப்பா செய்வீங்க என்ற அந்த நம்பிக்கைக்காக நான் குறிப்பிட விரும்புகிறேன். கலைஞரை நாங்க மதிக்கிறோம். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நேற்று எங்கள் கட்சி உறுப்பினர் கூட அவர் பெயரை சொன்ன போது எழுந்து நின்று வாஞ்சையோடு தாயுலத்தோடு அதற்காக வருத்தம் தெரிவித்த மனிதர்கள் அமர்ந்து
கொண்டிருக்கிறார். மாற்று கருத்து இல்ல. தென்னாட்டு பெருநாட்சானா அது அறிஞர் அண்ணாதான். தெற்கிலிருந்து உதித்த சூரியன்னா அது கலைஞர்தான் அது வேறு. ஆனா அதே சமயம்ங்க பேசும்போது அந்த டேபிள் செஞ்சது நாங்கதான், மைக் செஞ்சது நாங்கதான், சேர் செஞ்சது நாங்கதான். இது மக்கள் வரிபடத்தில் செய்யப்பட்டது தமிழ்நாடு அரசாளன் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். அப்புறம் பெயர்மாற்றம் வந்து பல உறுப்பினர்களும் பல முறையும் சொல்லிக்கிட்டே இருக்கறீங்க. நான் வரலாற்றை சுட்டிக்காட்ட ஆசைப்படுறேன். 96 ஆம் ஆண்டுக்கு பிறகு முத்தமிழ அறிஞர்
கலைஞர் அவர்களினுடைய ஆட்சி அமைந்த பிறகு இது அவர் பேசியது. ஒரு பெயர்மாற்றத்தை அவர் செய்தார். இது அவருடைய வார்த்தைகள். திரைப்பட நகர் ஜேஜே சினி சிட்டி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். கலைஞர் சொல்றார். இதன் பெயரை நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு பொருத்தமான பெயராக இருக்கும் என்று ஜேஜே சினி சிட்டி எம்ஜிஆர் திரைப்பட நகராக நான் மாற்றுகிறேன். கலைஞரே அறிவித்திருக்கிறார். பெயர்மாற்றம் என்பது காலம் காலமாக நடப்பது. அதுமட்டுமல்ல அம்மா பசுமை வீடு கலைஞர் கனவில்லமாக மாறுகிறது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகமா
மாறியிருக்கிறது. அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக்காக மாறி இருக்கிறது. ஆனா இங்க நான் ப இடத்திற்கு போயாவது செல்வம் சேர்த்து வருவேன் நீ படிக்கின்ற வேலையை மட்டும் பாரு என்று தமிழ்நாட்டின் கல்வி கண்ணை திறந்தவர் கொள்கை தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களின் பெயர்தான் இந்த காலை உணவு திட்டம் பத்தி அவர் சொன்னாரு அது 203 கோடிய 72 லட்சம் ரூபாய் செலவில பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பிலிருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு காலை உணவு விரிவாக்கம்
செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. நான் சொல்வேன் இந்த திட்டத்திற்கு காமராசர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது என்பதை உறுப்பினருக்கு தெரியுங்கள். >> மாண்புமிகு உறுப்பினர் தலவாய் ஒரு நிமிஷம் அவங்க ஐயா வாங்க உட்காருங்க. மாண்முக பேரவை தலைவர் அவர்களே மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூறும் பொழுது பழைய ஓய்வு திட்டத்தை பற்றி கூறினார்கள். கடந்த ஆட்சியில் எங்களை பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார். அவருக்கு இந்த பழைய ஓய்வு திட்டம் எங்கிருந்து வந்தது என்பது தெரியுமா தெரியாதா? முதல் காரணமாக
பாராளுமன்றத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் ராஜபாய் இருக்கும் பொழுது மூன்று நாள் இதற்காக டிஸ்கஷன் நடந்தது. அப்பொழுது இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் மான்முக அம்மா அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் இருந்த போதிலும் இவர்கள் தேர்தல் அறிக்கையிலே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வு திட்டத்தை கொடுப்போம் என்று கூறினார்கள். அதனுடைய விளைவாகதான் இந்த வரிசையில் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். >> மான் உறுப்பி தொடர்ந்து பேசி முடிக்கலாம். நீங்க பேசி முடிச்சிடுங்க.
