கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியுமாம் : அதிர்ச்சியை கிளப்பிய தீர்க்கதரிசி!!

உலகமெங்கும் உள்ள மக்கள் நாளை கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் நிலையில் நாளை ராட்சச வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என தன்னைத்தானே தீர்க்கதரிசி என சொல்லிக் கொள்ளும் கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா (eboh …

கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியுமாம் : அதிர்ச்சியை கிளப்பிய தீர்க்கதரிசி!! Read More

போதையில் காதலிக்க மறுத்த மாணவியைக் குத்திக் கொன்ற கொடூரம்!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷாலினி (17) இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் முனிராஜ் என்பவர், பள்ளி மாணவியை தொடர்ந்து பின் சென்று, காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. …

போதையில் காதலிக்க மறுத்த மாணவியைக் குத்திக் கொன்ற கொடூரம்!! Read More

தவெக தலைவர் விஜய் கைது? வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய் கைது செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.விஜயின் கூட்டத்தில் துயர சம்பவம் ; …

தவெக தலைவர் விஜய் கைது? வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு! Read More

தாயின் போராட்டத்தால் 2 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது : ‘லிவ்இன்’ காதலியை கொன்று ‘செல்பி’ எடுத்த காதலன்!!

உத்தரபிரதேசத்தில் ‘லிவ்இன்’ காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து சடலத்துடன் ‘செல்பி’ எடுத்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார் உத்தம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த …

தாயின் போராட்டத்தால் 2 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது : ‘லிவ்இன்’ காதலியை கொன்று ‘செல்பி’ எடுத்த காதலன்!! Read More

கூடுதல் வரதட்சணைக்காக உணவு கொடுக்காமல் மனைவியை கொன்ற கணவர்!!

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கல்லூர் மண்டலத்தில் உள்ள விஸ்வநாதம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. இவருக்கும் அதே மண்டலத்தைச் சேர்ந்த பூலா சுரேஷ்பாபு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வரதட்சணையாக 2 ஏக்கர் மாம்பழத்தோட்டம், 2 …

கூடுதல் வரதட்சணைக்காக உணவு கொடுக்காமல் மனைவியை கொன்ற கணவர்!! Read More

2026இல் ஏலியன்கள் முதல் உலக பேரழிவு வரை… பகீர் கிளப்பும் பாபா வாங்காவின் கணிப்பு

2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா கணித்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டே அவர் மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்து வைத்திருக்கிறார். இங்கிலாந்து இளவரசி டாயனா மரணம் முதல் கரோனா …

2026இல் ஏலியன்கள் முதல் உலக பேரழிவு வரை… பகீர் கிளப்பும் பாபா வாங்காவின் கணிப்பு Read More

3 வயது தங்கையின் உயிரைப் பறித்த அக்காவின் பாடசாலைப் பேருந்து!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, பள்ளிப் பஸ் முன் சக்கரத்தில் சிக்கி 3 வயது ஆஷியா என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது அக்காவை பார்த்ததும் ஓடி சென்ற …

3 வயது தங்கையின் உயிரைப் பறித்த அக்காவின் பாடசாலைப் பேருந்து!! Read More

முன்னணி நடிகருடன் தனிமையில் நெருக்கமாக நடிகை மீரா மிதுன்.. யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்!

சென்னை: சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்டோர் மீது அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன், தற்போது டெல்லி …

முன்னணி நடிகருடன் தனிமையில் நெருக்கமாக நடிகை மீரா மிதுன்.. யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்! Read More

இரண்டு குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்று புதைத்த பேஸ்புக் காதலன்

இந்தியாவின் கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொசகோப்பலு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், ஆன்லைனில் பழகிய ஒரு வாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியான புனித், கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள கரோதி …

இரண்டு குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்று புதைத்த பேஸ்புக் காதலன் Read More

உங்களை ஒரு நாய் கடித்தால் 20 நிமிடத்தில் இதை செய்ங்க – மீறினால் தலையை பாதிக்கும்

ஒரு தெரு நாய் உங்களை தவறுதலாக கடித்தால் உடனடியாக 20 நமிடத்திற்குள் இதை செய்வது பாதுகாப்பு. நாய் கடி பாதுகாப்பு தெருநாய்கள் காரணமாக ஏற்படும் தாக்குதல்களில், பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் செல்ல நாய்களும் ஆபத்தான முறையில் நடந்துகொள்கின்றன. நாய் …

உங்களை ஒரு நாய் கடித்தால் 20 நிமிடத்தில் இதை செய்ங்க – மீறினால் தலையை பாதிக்கும் Read More