த்ரிஷா முதலமைச்சர் ஆகியே தீருவார்! அடித்து கூறும் ஜோதிடர் – படுவைரலாகும் வீடியோ

விஜயின் ஜாதகத்தின் அடிப்படையில் அவர், இந்திய பிரதமராக மாறுவார் எனவும் த்ரிஷா தமிழக முதலமைச்சராக நிச்சயம் வருவார் என்றும் பிரபல எண்கணித ஜோதிடர் ஆரியவர்தன் (aryavardan) தெரிவித்துள்ள ஜோதிட கணிப்பு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.நடிகர் விஜய் to முதல்வர் …

த்ரிஷா முதலமைச்சர் ஆகியே தீருவார்! அடித்து கூறும் ஜோதிடர் – படுவைரலாகும் வீடியோ Read More

சர்ச்சைகளுக்கு நடுவில் த்ரிஷாவின் கோபமான பதிவு! யாரை பற்றி சொல்கிறார்?

தமிழக தேர்தலில் வெற்றிபெற்றும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் நிலவிவரும் நிலையில் நடிகை த்ரிஷாவின் கோபமான பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. நடிகரும் தவெக கட்சித்தலைவருமான விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை பற்றிய …

சர்ச்சைகளுக்கு நடுவில் த்ரிஷாவின் கோபமான பதிவு! யாரை பற்றி சொல்கிறார்? Read More

குணப்படுத்த முடியாத.. இந்தியாவில் தீவிரமடையும் வௌவால்களால் பரவும் கொடிய வைரஸ்

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றில், குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர்களை அடையாளம் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்திய சுகாதார அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.தனிமைப்படுத்தும் நடவடிக்கை வௌவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ், மேற்கு வங்காளத்தில், மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு …

குணப்படுத்த முடியாத.. இந்தியாவில் தீவிரமடையும் வௌவால்களால் பரவும் கொடிய வைரஸ் Read More

மீண்டும் முதல்வராவார் ஸ்டாலின்; விஜய்யின் நிலை? கருத்து கணிப்பு வெளியீடு

ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என கருத்து கணிப்பு மூலம் தகவல் வெளியாகியுள்ளது.கருத்து கணிப்பு சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் 2026 தேர்தலில் யார் முதல்வராவார் என்பது குறித்து, 234 தொகுதிகளில் கருத்து கேட்கும் பணியை, கடந்த பிப்., 5ம் தேதி …

மீண்டும் முதல்வராவார் ஸ்டாலின்; விஜய்யின் நிலை? கருத்து கணிப்பு வெளியீடு Read More

நடுரோட்டில் காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்!!

தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவனே நடுரோட்டில் அடித்துக் கொன்ற துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் பரமேஷ் என்பவரும், கரங்கோட்டா கிராமத்தைச் …

நடுரோட்டில் காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! Read More

கவரிங் நகைகளை அடகு வைத்து 1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்துக் கொலை!!

கோவையில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொலை செய்த நகை அடகு கடை உரிமையாளர் போலீசில் சரண் அடைந்தார். கோவை ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ராஜாராம்(53). இவர் சின்ன மேட்டுப்பாளையத்தில் நகை …

கவரிங் நகைகளை அடகு வைத்து 1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்துக் கொலை!! Read More

பல பெண்களுடன் சகவாசம் : திருமணமான காவலர் மீது மனைவி பரபரப்பு புகார்!!

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் சந்தியா தேவி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவலர் ஆறுமுகத்தை திருமணம் செய்துள்ளார். ஆனாலும், திருமணத்திற்குப் பிறகு ஆறுமுகம் பல பெண்களுடன் தொலைபேசி மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களின் மூலம் தொடர்பில் இருந்தது. இதனால் சந்தியா …

பல பெண்களுடன் சகவாசம் : திருமணமான காவலர் மீது மனைவி பரபரப்பு புகார்!! Read More

தவெக தலைவர் விஜய் கைது? வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய் கைது செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.விஜயின் கூட்டத்தில் துயர சம்பவம் ; …

தவெக தலைவர் விஜய் கைது? வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு! Read More

வரதட்சணை கொடுமை; 27 வயதான இளம் தாயின் அதிர்ச்சி முடிவு

வரதட்சணை கொடுமையால் 27 வயதான ஒரு பிள்ளையின் தாய் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெங்களூருவில் இடம்பெற்ற இசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா (வயது …

வரதட்சணை கொடுமை; 27 வயதான இளம் தாயின் அதிர்ச்சி முடிவு Read More

ரயிலில் கழிவறைக்கு சென்ற மனைவி.. கதவை திறந்து பார்த்த கொடூர காட்சியால் பேரதிர்ச்சியில் உறைந்த கணவன்!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதியில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ரோகிணி (வயது 30) தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் …

ரயிலில் கழிவறைக்கு சென்ற மனைவி.. கதவை திறந்து பார்த்த கொடூர காட்சியால் பேரதிர்ச்சியில் உறைந்த கணவன்!!! Read More