2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஆண் நண்பருடன் சென்ற தாய்!!

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் …

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஆண் நண்பருடன் சென்ற தாய்!! Read More

மகள் கண் எதிரிலேயே கொடூரம்.. நீதிமன்ற வளாகத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவன்!!

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியைக் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் செயின் கபீர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ம் …

மகள் கண் எதிரிலேயே கொடூரம்.. நீதிமன்ற வளாகத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவன்!! Read More

உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி : சர்ச்சையை கிளப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்!!

குடும்ப வன்முறையால் திருச்சூரில் கர்ப்பிணி தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாரின் தொடர் துன்புறுத்தலால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை …

உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி : சர்ச்சையை கிளப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்!! Read More

கணவரை கொன்று வீட்டில் புதைத்த மனைவி – டைல்ஸால் வந்த சந்தேகம்!!

கணவரை கொன்று வீட்டில் புதைத்து விட்டு மனைவி காதலருடன் தப்பியோடியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நாலசோபரா பகுதியை சேர்ந்த விஜய் சவுகான்(35) என்பவருக்கு சாமன் என்ற பெண்ணுடன் திருமணமாகி 7 வயது மகன் உள்ளது. விஜய் சவுகான் தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து …

கணவரை கொன்று வீட்டில் புதைத்த மனைவி – டைல்ஸால் வந்த சந்தேகம்!! Read More

ஓடும் ஆம்புலன்ஸில் இளம் பெண்ணை கூட்டாக சீரழித்த கும்பல் ; சிகிச்சைக்கு செல்கையில் சம்பவம்

ஊர்க்காவல் படை தேர்வின் போது மயக்கமடைந்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற இளம் பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிஹார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் கடந்த 24-ம் திகதி ஊர்க்காவல் படை தேர்வு நடைபெற்றது. இதில் உடல்தகுதித் …

ஓடும் ஆம்புலன்ஸில் இளம் பெண்ணை கூட்டாக சீரழித்த கும்பல் ; சிகிச்சைக்கு செல்கையில் சம்பவம் Read More

இளம்பெண்ணை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக்கொன்ற நபர்!!

டெல்லியில் இளம்பெண் ஒருவரை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில், டெல்லியிலுள்ள ஜோதி நகர் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து நேஹா (19) என்னும் இளம்பெண் தள்ளிவிடப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. …

இளம்பெண்ணை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக்கொன்ற நபர்!! Read More

ஏர் இந்தியா விமான விபத்தில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழப்பு

இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட லண்டனுக்கு ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் அடங்குவர் என தகவல் வெளியாகி உள்ளது. 29 வயதான வைபவ் படேலும் அவரது 27 வயது மனைவி …

ஏர் இந்தியா விமான விபத்தில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழப்பு Read More

நாட்டை உலுக்கும் கொரோனா பரவல்; பாதிப்பு 3,758 ஆக அதிகரிப்பு – மிரளவைக்கும் கேரளா

கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.கொரோனா தொற்று சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மே மாத தொடக்கத்தில் 14,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின. இதனால் உலக …

நாட்டை உலுக்கும் கொரோனா பரவல்; பாதிப்பு 3,758 ஆக அதிகரிப்பு – மிரளவைக்கும் கேரளா Read More

10 பேரை மணந்த பெண்; மாதம் 1 மாப்பிள்ளை – 11வது திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கல்யாண ராணி கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி வந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. ரேஷ்மா அதில் தனது மகள் …

10 பேரை மணந்த பெண்; மாதம் 1 மாப்பிள்ளை – 11வது திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி Read More

80 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய 19 வயது இளைஞர் – நெஞ்சை உலுக்கும் பின்னணி

80 வயதாகும் மூதாட்டியிடம் இளைஞர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இளைஞர் வெறிச்செயல் ராணிப்பேட்டை, கீழ்விஷாரம் பகுதியில் வசித்துவந்தவர் மூதாட்டி சுசிலா(80). இவரது மாங்காய் தோப்பிற்கு கத்தியவாடி பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் மகன் நந்தகுமார்(19) என்பவர் மாலையில் வந்துள்ளார். நந்தகுமார் அப்போது போதையில் …

80 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய 19 வயது இளைஞர் – நெஞ்சை உலுக்கும் பின்னணி Read More