ஆட்சி நடக்குதா?? இல்ல ஷீட்டிங் நடக்குதா? எல்லாம் ரீல்ஸ் பைத்தியங்கள்.! தவெகவை வச்சு செஞ்சிட்டாங்க.!

குரங்கு கையில பூமாலை கொடுத்தா எப்படி இருக்கும்? அது மாதிரியான ஒரு சூழ்நிலை இப்ப உருவாகி இருக்கு. தமிழ்நாட்டோட நிலைமையே இப்ப இதுதான் அப்படின்னு ஒரு மிகப்பெரிய பிரபலம் வெளுத்து வாங்கி இருக்காரு. அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாமே நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். பிரபல யூடியூபர் மாரிதாஸ் அவரு ஒரு வீடியோ ஒன்னு வந்து போட்டு அந்த

வீடியோவல சும்மா கிளிகிழின்னு வந்து கிளிச்சிருக்கார். ஒரு பர்டிகுலரா ஒரு நாலஞ்சு பேர வந்து பாத்தீங்கன்னா எடுத்து ஹைலைட் பண்ணி அவங்க என்னென்ன கோமாளித்தனம் வந்து பண்ணாங்க வச்சாங்க அப்படிங்கறத வந்து பேசி இருக்காரு. அதுக்கு அவருக்கு நிறைய ஆதரவு வந்து தெரிவிச்சிருக்காங்க. அவர் சொல்றது எல்லாமே கரெக்ட் அப்படிங்கற மாதிரிதாங்க சொல்லிருக்காங்க. அதுல தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முதல்ல அவங்க சொல்லும்போது ஏமா தொழில் துறையில எவ்வளவு வேலை இருக்குன்னு தெரியுமா? ஏகப்பட்ட அத என்னன்னு அண்டர்ஸ்டுூட் பண்ணி உள்ளுக்குள்ள வந்து தெரிஞ்சுக்கறதுக்கே

வந்து கிட்டத்தட்ட ஒரு மூணு மாசம் ஆகும். அவ்வளவு ப்ராசஸிங் வந்து எல்லாம் இருக்கு. அந்த ப்ராசஸ் எல்லாத்தையும் வந்து விட்டுட்டு ஏதோ இங்க ரியல் எஸ்டேட்ல விளம்பரம் கொடுக்குற மாதிரி சென்னைக்கு மிக அருகில் அப்படிங்கறது மாதிரி வந்து கொடுத்துக்கிட்டு இருக்கயே கொஞ்சமாவது வந்து உனக்கு வந்து மனசாட்சி இருக்கா? இதெல்லாம் வந்து பாத்தோன்னா வந்து அடுக்குமா அப்படின்னு கேள்வி மேல கேள்வி வந்து பாத்தன்னா வந்து கேட்ுருக்காருங்க அதோட மட்டும் வந்து இல்லாம ஒரு தொழில்துறை அமைச்சரா வந்து பாத்தீங்கன்னா இருந்துட்டு எப்படி நீங்க இப்படி எல்லாம் வந்து

பேசுறீங்க அப்படின்னு ஒரு ஊடகவியலாளர் வந்து கிருத்திகா சீனிவாசன் கேள்வி வேற கேட்டிருக்காங்க அந்த கிருத்திகா சீனிவாசன் என்ன சொல்லிருக்காங்கன்னா முதல்ல எதுவா இருந்தாலும் தெரிஞ்சுகிட்டு பேசுங்க அமைச்சர் கீர்த்தனா அவர்களே ஏ நகரங்கள் பசுமை ஹைட்ரஜன்ல்லாம் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசி இருக்கீங்க அவருக்கோ அவரோட அரசுக்கோ ஏயால வெளியாகக்கூடிய வெப்பம் குறித்து எதேனும் தெரியுமா அது பத்தின நாலேட்ஜ் இருக்கா உங்களுக்கு அமெரிக்காவில ஏ டேட்டா சென்டர்களுக்கு எதிரா போராட்டங்கள் நடந்துட்டு வந்து வருது தொழில்துறை

அமைச்சர் கொஞ்சம் கவனத்தோட வந்து பேசணும் சுற்று சூழலை பாதிக்கக்கூடிய தொழில்களை தொழில் வளர்ச்சின்னு நீங்க வந்து சொல்லாதீங்க அது எப்படி தொழில் வளர்ச்சியா இருக்கும் அந்த நகரத்தோட வீழ்ச்சியாதான வந்து பாத்தீங்கன்னா வந்து இருக்கும் அப்படிங்கிறது மாதிரியான வந்து கேள்விக எல்லாம் வந்து கேட்ுருக்காங்க. அப்ப நீங்க உள்ளுக்குள்ள இப்ப rாயல் என்பீல்ட் இங்க இருந்துக்கு rாoyயல் என்பீல்ட் மேனுபேக்சர் இங்க இருந்தது. இப்ப அது இப்ப இங்க இல்லாம வந்து பாத்தீங்கன்னா விசாகப்பட்டினம் நோக்கி வந்து போக போகுது. அது ஏன் எதுக்கு? இதுக்கு முன்னாடி வந்து

பாத்தீங்கன்னா அந்த ஒப்பந்ததாரர்களுக்கு வந்து என்ன பிரச்சனை அவங்களை கூப்பிட்டு நேரடியா பேசி எங்க கவர்மெண்ட் உங்களுக்கு சப்போர்ட் பண்ணும். அப்படி எல்லாம் எதுவும் இருக்காது வைக்காது அப்படின்னு சொல்லிட்டு நீங்க வந்து பேசணும். அதை விட்டுட்டு நீங்க இப்ப ரீல்ஸ் போட்டுக்கிட்டு இருக்கீங்கன்னா அந்த கோட் சூட் எல்லாம் வந்து பாத்தோங்கன்னா தச்சு கலர் கலரா வந்து நீங்க ரீல்ஸ் போடுறீங்கன்னா அப்ப எவ்வளவு தூரம் வந்து பாத்தங்கன்னா வந்துருக்கீங்க இது வந்து ரியல் ஆட்சியா இல்ல ரீல்ஸ் ஆச்சியான்னு தெரியல எங்க பாத்தாலும் சினிமா சூட்டிங்

மாதிரி நடந்துிட்டு இருக்கு அப்படின்னு முதல்ல கீர்த்தனாவ சொல்லிட்டு அதுக்கப்புறமும் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர சொல்லும்போது இவன் கேமரா இல்லாம வந்து இந்த ஆளு எங்கயும் போகமாட்டான். கேமரா இருந்தாதான் வந்து போவான். இவருக்குன்னு ஒரு குரூப்பே வந்து வச்சிருக்காரு. 24 இ7 நியூஸ் 24 இ7ன்னு வந்து பாத்தீங்கன்னா ஒரு சேனல் அதான் வந்து முட்டு கொடுத்துக்கிட்டு இருக்கு. அதுக்கப்புறம் அப்பப்ப இந்த தந்தி டிவி வந்து முட்டு கொடுத்துக்கிட்டு இருக்கு. இவங்க எல்லாருமே வந்து சேர்ந்துதான் இவன் பெரிய ஆள ஆக்குறது மாதிரி ஃபுல்லா எங்க

போனாலும் வந்து பாத்தீங்கன்னா வந்து கேமரா அது இன்னொரு விஷயம். தற்காலிகமா எந்த குவாரிக்கும் ஒரு சீல் வைக்கல எதுவும் இது பண்ணிக்கல. தற்காலிகமா வந்து மூடிருக்காரு. ஏன் தற்காலிகமா மூடிருக்காரு? நீங்க தற்காலிகமா மூடினா அடுத்து இந்த குவாரிய ஓபன் பண்ணனும். அப்ப நீங்க நேரா போய் வந்து லாட்டரிய பாருங்க. அதாவது பொதுப்பணித்துறையில வந்து இருக்கக்கூடிய அமைச்சர் ஆதவ வந்து பாருங்க அவரை போய் வந்து பாருங்க அப்படின்னு வந்து சொல்றதுதான். இப்ப என்னன்னா அவங்கள்ட்ட கட்டிங் பேசி பல்கா வந்து பணம் வாங்கிட்டு அதுக்கப்புறம்தான் வந்து ஓபன் பண்றது. இது

எத்தனை நாளைக்குதான் வந்து போகுது பா்கம் அப்படின்னு சொல்லிட்டு அவர் பிரபுவை வந்து கிழிச்சிருந்தாருங்க. மூணாவது வந்து பாத்தீங்கன்னா இன்னொருத்தவரு அமைச்சர் அவர் அமைச்சர்ல எம்எல்ஏ ஆக்சுவலா திருவெருமூதர் வந்து பாத்தீங்கன்னா எம்எல்ஏ நினைக்கிறேன். நாவல்பட்டி விஜின்னு நினைக்கிறேன். அவர் வந்து சொல்லும்போது குப்பை எல்லாம் இவ்வளவு தூரம் இருக்குன்னு பார்த்தா அவர் செல்லூர் ராஜாவே மிஞ்சிட்டாரு. அதாவது குவாரிக்கு பக்கத்துல ஒரு பெரிய கிடங்கு இருக்குங்க. அங்க கொண்டு போய் இந்த குப்பை எல்லாத்தையும் வந்து கொட்டி மேல வந்து

பாத்தோன்னா மண்ண போட்டு வந்து மூடிட்டா எல்லாமே வந்து சரியா போயிரும். இது இதுதான் சொல்யூஷன்ு சொன்னதுக்கு அவரு மாரிதாஸ் புடிச்சு ஏண்டா அவன்வேன் இதுக்கு வந்து பாத்தோன்னா எவ்வளவு ரிசர்ச் பண்ணிட்டு இருக்கான். குப்பைங்கறது குப்பை எதுவுமே இல்ல. அதை மறுபடியும் ரீசைக்கிள் பண்ணி நாட்டோட பொருளாதாரத்துக்கு வந்து பயன்படுத்துற விதமா எல்லாம் வந்து பண்ணலாம்னு வந்து சொல்லிட்டு இருக்காங்க. அதெல்லாம் விட்டுட்டு நீங்க என்னடா முட்டாத்தனமா வந்து பாத்தன்னா பேசிட்டு இருக்கீங்க வச்சுட்டு இருக்கீங்க அப்படின்னு புடிச்சு கிளிகிழின்னு வந்து

பாத்தீங்கன்னா வந்து கிழிச்சிட்டறார். அதுக்கப்புறம் நம்ம கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ராஜ்மோகன பத்தி சொல்லும்போது அதாவது ரொம்ப தெள்ள தெளிவா பேசுறாப்பல அழகா பேசுறாப்பல சூப்பரா பேசுறாப்பல ஆனா கேட்கிற கேள்விக்கு வந்து பாத்தன்னா சம்பந்தமே இல்லாம பதில் சொல்றாப்பல அவன் கேட்கற கேள்வி ஒன்னா இருக்கும். ஆனா அதை விட்டுட்டு இவர் வந்து பாத்தோன்னா தூய்மை வாய்மைன்னு எதுக மூனையா சம்பந்தமே இல்லாம எதேதோ வந்து பாத்தனா வந்து பேசிட்டு இருக்காப்பல இதுல அதிக முக்கியமா கவனிக்க வேண்டியது கல்வித்துறைக்குதான் 50,000 கோடி வந்து பாத்தீங்கன்னா இப்ப வந்து

ஒதுக்கி இருக்காங்க என்ன கூத்து நடக்க போகுதோ அப்படின்னு அதை பத்தி வந்து சொல்லி முடிச்சிட்டு அதுக்கப்புறம் இந்த அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் அவரை பத்தி சொல்லும்போது இவன்தான் இந்த எல்லா பிரச்சனைக்கு வந்து முக்கிய காரணம் மூல காரணம் இவன்தான் ஆரம்பிச்சு வச்சது. ஆரம்பத்துல போய் வந்து அங்க ரீல்ஸ் போற மாதிரி கொஸ்டின் கே்கற மாதிரி வந்து பாத்தீங்கன்னா கே்கறது இந்த முறுக்கு அத பாக்குறாப்பல பாத்துட்டு இதோட மேனுபேக்சர் டேட் பாத்துட்டு இது எப்ப மேனுபேக்சர் ஆச்சுங்கறத எப்படி நீங்க வந்து கண்டுபிடிப்பீங்கன்னஉனே அவங்க எல்லாருமே

வந்து ஷாக் ஆயிட்டாங்க அதாவது இது சாதா மாவா கோதுமை மாவா இந்த ரேஞ்சுக்கு அப்ப ஒரு அறநிலை துறை அமைச்சருடைய வேலை என்ன தமிழ்நாட்டு கீழ கிட்டத்தட்ட ஒரு 40,000 கோயில் வந்து இருக்குன்னா அந்த 40,000 கோவில்ல இருந்து முறைப்படி வருமானம் வந்து வருதா அதை புனரமைக்கிறதுக்கு என்னென்ன வந்து பண்ணனும் அது மூலியமா எப்படி வந்து ஒரு பக்தர்கள் அதிகமா ஆரவச்சு ஒரு சுற்றுழா துறை வந்து வருமானத்தை வந்து சேர்க்கிறது வைக்கிறதுன்னு இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே வந்து அதுல வந்து சேர்க்கணும் அப்படி சேர்த்தா மட்டும்தான் அது வந்து

ஒரு அமைச்சருடைய வேலை அதை விட்டுபுட்டு இது எல்லாமே வந்து குரங்கு கையில பூமாலை கொடுத்தது மாதிரி அவன் 15 வருஷம் 20 வருஷம் 40 வருஷம் போராடுனவங்க எல்லாம் மினிஸ்டர் ஆக முடியல எம்எல்ஏ ஆக முடியல நாட்டுக்கு சேவை செய்ய வர முடியல கம்யூனிஸ்ட் மாதிரி எத்தனையோ பேர் வந்துருக்காங்க ஆனா இங்க வந்து ரீல்ஸ் போட்டுதான இவங்க வந்து மினிஸ்டராவும் எம்எல்ஏவும் வந்து ஆனது அதனால இது குரங்கு கையில கொடுத்த பூமாலை மாதிரிதான் வந்து ஆகப்போகுது பாருங்க அப்படின்னு சொல்லிட்டு தன்னோட ஆதங்கத்தை தெரிவிச்சிருக்காருங்க அதுக்கு பலரும் சப்போர்ட்டம் வந்து

பண்ணிருக்காங்க ஒரு சிலர் வந்து எதிர்ப்பும் தெரிவிச்சிருக்காங்க பட் இதை பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *