ஐயோ கடவுளே.! பிண்ணனி பாடகி ஜானகி சற்றுமுன் திடீர் மரணம்.! நிலைகுலைந்த பேரதிர்ச்சியில் திரையுலகம்.!

தொடர்ந்து அதிர்ச்சி மேல அதிர்ச்சியா துயர சம்பவங்கள் நடந்துகிட்டே இருக்கு. ஜூன் மாசத்துல இயக்குனர் இமயம் பாரதிராஜா அதே மாதிரி ஜூன் 27ல திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் சார். இவங்களுடைய மரணத்தில இருந்து நம்ம

இன்னும் மீண்டு வர முடியாத சூழ்நிலையில இருக்கும் போதுதான் டூலெட் படத்தை எடுத்து நேஷனல் அவார்டு வாங்கின செலியன் அவரும் வந்து பாத்தீங்கன்னா இறந்து போயிட்டாரு டைரக்டர். இப்ப அடி மேல அடி விழுந்துகிட்டு இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையிலதான் திரையுலகினுடைய பொக்கிஷமா வந்து கருதப்பட்ட பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா அவங்க வயது மூப்பின் காலமா

இறந்து போயிருக்காருங்க. அதோட மட்டும் வந்து இல்லாம இதுக்கு முன்னாடி பலமுறை அவங்க இறந்து போயிட்டாங்கன்னு செய்திகள் எல்லாமே வதந்தியா வந்துச்சு. ஆனா வதந்தியா வந்த அந்த செய்தி இப்ப உண்மையா வந்து ஆயிடுச்சுங்க.

இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்பட பாடங்க அவங்க. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு பல லாங்குவேஜ்ல வந்து 40,000க்கு மேல பாட்டெல்லாம் வந்து பாத்தோங்கன்னா வந்து பாடி இருக்காங்க. அவங்களுடைய குரல் கேட்டுக்கிட்டே வந்து பாத்தோங்கன்னா வந்து இருக்கலாம். பல பாடல்களை தாமே வந்து எழுதி இசையமைக்கவும் செஞ்சிருக்காங்க. நான்கு முறை தேசிய

விருது வாங்கி இருக்காங்க. இவர் ஜானகி அம்மான்னு மரியாதையோட எல்லாராலயும் வந்து பாத்தோம்னா அழைக்கப்படுறவங்க. இந்தியாவினுடைய மிகச்சிறந்த பிரபலமான பின்னணி பாடகர்கள்ல ஒருத்தவங்க. தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி ஒடியா பெங்காலி உள்ளிட்ட 17 மொழிகள்ல தனி பாடல்கள் பாடி பெருமை சேர்த்திருக்காங்க. திரைப்படங்கள், ஆவண படங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொளி என 50,000 பாடல்களை பதிவு செஞ்சிருக்காங்க. அப்பேற்பட்ட ஜானகி அம்மா இப்ப இறந்து போனது யாராலையும் டைஜெஸ்ட் பண்ணிக்க முடியலைங்க. அது மட்டுமில்லாம மராத்தி, துளு, உருது, குஜராத்தி,

பஞ்சாபி, கொங்கணி, அசாமி, சிந்தி, ஆங்கிலம், ஜப்பானிய அரபு, ஜப்பானியம், அரபு, ஜெர்மன், சிங்களம்னு இத்தனை லாங்குவேஜ்ல வந்து அவங்க பாடி இருக்காங்க. இருந்தாலும் அவங்களுடைய வாழ்க்கையில அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் எந்த லாங்குவேஜ்ல பாடி இருக்காங்கன்னா கன்னடத்துல தாங்க வந்து பாடி இருக்காங்க 1957ஆம் ஆண்டுல விதியோட விளையாட்டு அப்படிங்கிற தமிழ் திரைப்படத்தோட துவங்கி இவருடைய இசை வாழ்க்கை கிட்டத்தட்ட ஆறு தலைமுறைகளை தாண்டி இருக்கு அப்படின்னே வந்து சொல்லலாம். தென்னிந்தியாவோட இசை அரசின்னு அழைக்கப்படக்கூடிய ஜானகி நான்கு தேசிய

திரைப்பட விருதுகளையும், 33 வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளையும் வாங்கி இருக்காங்க. மைசூர் பல்கலை கழகத்திடமிருந்து முனைவர் பட்டமும் தமிழ்நாடு அரசிடமிருந்து கலைமாமணி விருதும் கர்நாடக அரசிடமிருந்து கர்நாடக ராஜ யுத்சவா விருதும் வாங்கி இருக்காங்க 2013வது வருஷத்தில இந்திய அரசு அறிவித்த பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்துட்டாங்க ரொம்ப தாமதமா வந்ததுனும் தென்னிந்திய கலைஞர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படலனும் அவங்க அதை ஹைலைட் பண்ணி சொன்னாங்க பல்துறை பாடகர்கள்ல் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இவங்களுடைய

கூட்டணி அதிகம் பேசப்பட்டதுங்க 1960 70 80கள்ல பிபி ஸ்ரீனிவாஸ் எஸ் பபி பாலசுப்பிரமணியம் கே ஜேசிதாஸ் பி ஜெயசந்திரன் மற்றும் ராஜ்குமார் இவங்களோட அதிக எண்ணிக்கையில திரைப்பட பாடல்கள் பாடி இருக்காங்க கிட்டத்தட்ட எல்லா வகை பாடல்களையும் பாடி இருக்காங்க அக்டோபர் 2016 திரைப்படங்கள் மற்றும் மேடை கச்சேரிகள்ல் பாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதா அறிவிச்சாங்க இருந்தாலும் திரைப்படத்ததுறையினர் அன்பிற்கணங்க 2018ஆம் ஆண்டுல பண்ணாடி அப்படிங்கிற தமிழ் படத்துக்காக மீண்டும் பாட வந்தாங்க இவங்க தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தவங்க

ஆந்திராவோட குண்டூர் மாவட்டத்தில பள்ளப்பட்லா என்ற ஊர்ல ராமமூர்த்தி சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தவங்க சின்ன வயசுலயே பாட தொடங்கிட்டாங்க நாதஸ்வர மேத பைடிசாமிங்கிறவர்ட்ட முறையா இசை பயிற்சிய பெற்றாங்க சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டுடியோவில இணைஞ்சு திரைப்பட துறையில நுழைஞ்சாங்க 1957ல் வெளிவந்த விதியோட விளையாட்டுங்கிற படத்தில இடம் பெற்ற பெண் எண் ஆசை பாலானது எனிற பாடல் உங்களோட முதல் பாடலங்க அடுத்த நாளே அவங்களுக்கு தெலுங்கு பட அதாவது தெலுங்கு படத்தில பாடக்கூடிய வாய்ப்பு கிடைச்சதுங்க. எம்எல்ஏ என்ற பட்டத்துல

நியாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவோட இணைஞ்சு வந்து பாடி இருக்காங்க. அதுக்கப்புறமும் பல படங்கள்ல வாய்ப்பு கிடைச்சது. 25 வருஷத்துல தென்னிந்திய மொழிகள்ல மட்டுமில்லாம கொங்கணி துளு, சௌராஷ்டிரம், ஹிந்தி, வங்காளம், சமஸ்கிருதம் இந்த மொழிகள்ல மட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்காங்க. இவருடைய கணவர் யாருன்னா காலஞ்சன்ற ராம் பிரசாத். மகன் முரளி கிருஷ்ணாவோட சென்னையில் வாழ்ந்து வந்தாங்க. முரளி கிருஷ்ணா சில திரைப்படங்கள்ல நடிச்சிருந்தாரு. 1959ல வி. ராம்பிரசாத்தை மணந்தாங்க. அவர் தன்னுடைய இசை வாழ்க்கையை ஊக்கு வச்சாரு. மேலும் இவருடைய

பெரும்பாலான பாடல் பதிவுகளின் போது அவர் உடன் சென்றாரு. ஹார்ட் அட்டாக்கும் காரணமா 1997ல அவர் இறந்து போயிட்டாருங்க. இவங்களோட ஒரே மகன் முரளி கிருஷ்ணா ஹைதராபாத்த்ல வந்து இருக்காரு. அவருடைய மனைவி உமா முரளி கிருஷ்ணா சென்னையில் இருக்கக்கூடிய ஒரு பரதநாட்டிய குச்சிப்புடி நடன கலைஞர்ங்க. இவங்களுக்கு வர்ஷா மற்றும் அப்சரா அப்படின்னு ரெண்டு மகள் இருக்காங்க. ஜானகி பல்வேறு விருதுகளை வந்து வாங்கி இருக்காங்க. தேசிய விருது, கேரள மாநில அரசு விருது, நந்தி விருது, தமிழக திரைப்பட விருது, ஒடிசா மாநில திரைப்பட விருதுன்னு கிட்டத்தட்ட 32

விருதுகளை வாங்கின இவங்க இப்ப வயது மூப்பின் காரணமா திடீர்னு வந்து இறந்து போனது தமிழ் திரையுலகத்துக்கு மட்டுமில்ல இந்திய திரையுலகத்துக்கே மிகப்பெரிய பேரிழப்புன்னு வந்து சொன்னாங்க. இந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *