சாலமன் பாப்பையா அவர்கள் இறக்குறதற்கு முன்னாடி அவங்க மகளோட கடைசி ஆசையை நிறைவேற்றிட்டுதான் இறந்து போயிருக்காரு அப்படிங்கிற தகவல்தான். சமீபத்துல வெளியாகி ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. அப்படி என்ன பண்ணாரு அப்படிங்கிற கம்ப்ளீட் டீடைலதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். பழம்பெரும் பட்டிமன்ற பேச்சாளரும் அதேபோல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்கள் சமீபத்தில வயதுமோப்பு காரணமாகவும் மூச்சு திணரல் காரணமாகவும் இறந்து போயிருந்தாரு. அவரோட மறைவு எல்லருக்கும் மிகப்பெரும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்துச்சு.

தொடர்ந்து திரை பிரபலங்கள், பேச்சாளர்கள் இந்த மாதிரி நிறைய பேரே தங்களோட கண்டோலன்ஸ பதிவு பண்ணிிருந்தாங்க. அவருடைய உடல் அரசு மரியாதை படி நல்லடக்கம் செய்யப்பட்டிருந்துச்சு. அவரோட மறைவுக்கு பிறகு தொடர்ந்து நிறைய விஷயங்கள் அவரை பத்தி வெளியாகி வந்த வண்ணம் இருக்கு. அவங்க ஃபேமிலி மெம்பர்ஸும் நிறைய விஷயங்களை பேசி வந்துட்டு இருக்காங்க. அந்த வகையில சமீபத்தில தெரிய வந்திருக்கது என்ன அப்படின்னா, சாலமான் பாப்பையா அவர்கள் இறப்பதற்கு முன் அவருடைய மகளின் கடைசி ஆசையை நிறைவேற்றி இருந்திருக்காரு. அது என்ன அப்படின்னா சல்மன் பாப்பே
அவர்களுக்கு சின்ன வயசுல இருந்தே நகை மேல மிகப்பெரும் அளவுல ஆடம்பரமோ அந்த ஒரு ஆனந்தமோ எல்லாம் கிடையாது. அவர் அதை மிகப்பெரிய அளவுல போட்டுக்கவும் மாட்டாரு. இதுவரைக்கும் நீங்க எத்தனை மேடைகள்ல அவரை பார்த்திருந்தாலுமே ஒரு வாட்ச் ஒரு கண்ணாடி. அதை தவிர அவர் கையில ஒரு மோதிரம் கூட பெருசா இருக்குமா அப்படிங்கறது நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு அவர் ரொம்பவே சிம்ப்ளிசிட்டியா வாழக்கூடிய ஒரு மனிதர். ஆனா அவங்க பொண்ணுக்கு இவரு நல்லபடியா செயின், மோதிரம் இந்த மாதிரில்லாம் நிறைய போட்டுக்கணும் அப்படிங்கறது ஆசை. ஒன்ஸ் அவங்க ஒரு பேராசிரியர் ஆனதுக்கு அப்புறம்

அவங்க சம்பளத்துல கூட நிறைய விஷயங்கள் எடுத்து கொடுத்துருந்திருக்காங்க. ஆனா அவரு போடாமையாதான் இருந்திருக்காரு. ஒரு கட்டத்துக்கு மேல என்னுடைய ஆசை நீங்க இதை பண்ணுங்க அப்படின்னு சொல்லவும். அவரு கடைசியா கலந்துகிட்ட ஒரு மேடை பேச்சுல அவங்க பொண்ணுக்காக தங்கத்துல வந்து பாத்தீங்கன்னா செயினும் வாட்சும் வந்து போட்டுருந்தாரு ஆமா. அண்ட் இந்த ஒரு விஷயத்தை பண்ணிட்டுதான் அதுக்கப்புறம் அவருக்கு முடியாம பொய்யே வந்து கலந்துக்காம போயிருந்தாரு எந்த நிகழ்ச்சியிலயும். சோ, அவங்க பொண்ணோட கடைசி ஆசையை அவர் நிறைவேத்திட்டுதான்
இறந்து போயிருக்காரு அப்படின்னு. அவங்க பொண்ணு அந்த இறப்பன்னைக்கு ரொம்பவே எமோஷனலா சொல்லி சொல்லி எழுதி இருக்காங்க. இது அவங்க ரொம்ப கக்ளோஸ் இருக்குல ஒருத்தவங்க ஷேர் பண்ணி சோசியல் மீடியால வைரலா போயிட்டு இருக்கு. அண்ட் இந்த ஒரு விஷயம்தான் இப்ப ரொம்ப ரொம்ப ட்ரெண்டிங்கா போகுது. இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. அண்ட் சாலமன் பாப்பையா சார் எல்லா விஷயத்திலயுமே கிரேட்டா இருந்திருக்காருன்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க? இதையும் கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இது ஒரு
புறம் இருக்க டைரக்டர் சீன ராமசாமி அவர்கள் விஜய் சேதுபதி அவர்களை பத்தி தவறா பேசி வரும் ரசிகர்களுக்கு ஒரு சில அட்வைஸ் வந்து ஷேர் பண்ணி இருந்திருக்காரு. விஜய் சேதுபதி அவர்கள் ரீசன்டா பிக் பாஸ் சீசன் 10 ஹோஸ்ட் பண்ணும்போது சிஎம் விஜய் அவர்களை தாக்கி பேசினதாக ஒரு தகவல் சோசியல் மீடியால ட்ரெண்ட் ஆகி இருந்துச்சு. இதனால சிஎம்ோட ஆதரவாளர்கள் மற்றும் ரசியர்கள் விஜய் சேதுபதி அவர்களை பத்தி ரொம்பவே தரகுறைவா பேச ஆரம்பிச்சிருந்தாங்க. அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸையுமே தப்பா பேசிட்டு இருந்தாங்க. இதை பத்தி சீனு ராமசாமி அவர்கள் என்ன
சொல்லி இருந்தாரு அப்படின்னா, விஜய் சேதுபதி அவர்கள் கூட கிட்டத்தட்ட மூணு படத்துக்கு மேல நான் ஒொர்க் பண்ணிருக்கேன். அவரை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவரை பத்தி என்ன பேசுவாரு, என்ன நினைப்பாரு அப்படிங்கறது முத கொண்டு எனக்கு தெரியும். நல்லதோ கெட்டதோ நம்ம நேரா வந்து நின்னு மூஞ்ச பார்த்து சொல்லக்கூடிய ஒரு மனிதர். அவரு தேவையில்லாம தப்பா பேசி இருக்க மாட்டாரு. அவர தாக்கி பேசினாலும் பர்சனலா தாக்கி பேசுறது ரொம்ப ரொம்ப தப்பு. அந்த கருத்துக்கு மட்டும் பதில் சொல்லுங்க அப்படிங்கற மாதிரி பேசி இருக்காரு. சீனு
ராமசாமி அவர்கள் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி இருக்கியது. இப்ப சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
